ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

(மார்ச்/ஏப்ரல் 2008) ஆண்டுத் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு....!

ஆண்டுத் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு....!
அரசு உயர்/மேல் நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்கள் பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கிய விவரங்கள்.
மார்ச்/ஏப்ரல் 2008:-
       பத்தாம் வகுப்பு:
             அரசு உயர்நிலைப் பள்ளி, இருங்கூர். 
                                       வழங்கிய தேதி: 08.09.2008
       எட்டாம் வகுப்பு:-
             ஊ.ஒ. நடுநிலைப் பள்ளி - ஆலப்பாக்கம்.
                01. செல்வன். எசு. மணிமாறன். - முதலிடம்.
                02. செல்வி. எ. அம்சவல்லி -இரண்டாமிடம்.
                03. செல்வி. வி. சுசாதா - மூன்றாமிடம். 
                                                  வழங்கிய தேதி: 26.01.2009.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக