மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடைய கல்வி சார்ந்து உதவி செய்வதுதான் இதன் நோக்கம். தமிழ் மொழியை வளர்த்தல். தமிழில் உள்ள நல்ல பல செய்திகளை மாணவர்களிடையே பரப்பி நல்ல குடிமகனாக மாற்றுவது.