இராகுகாலம் காண எளிமையான வழி:-
"திருமால் சன்னதி வெயிலில் புரண்டு விளையாடிச் செல்லுதல் ஞாயமோ!”
இச் சொற்றொடரில் வரும் சொற்களின் முதல் எழுத்து வாரங்களின் நாட்களை நினைவூட்டும். இராகுகாலம், காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை.
அதாவது,
சொல்
|
முதல் எழுத்து
| நாட்கள் | இராகுகால நேரம்(மணி) |
திருமால்
|
தி
| திங்கள் | 07.30 - 09.00 |
சன்னதியில்
|
ச
| காரி(சனி) | 09.00 - 10.30 |
வெயிலில்
|
வெ
| வெள்ளி | 10.30 - 12.00 |
புரண்டு
|
பு
| அறிவன் (புதன்) | 12.00 - 01.30 |
விளையாடிச்
|
வி
| வியாழன் | 01.30 - 03.00 |
செல்லுதல்
|
செ
| செவ்வாய் | 03.00 - 04.30 |
ஞாயாமோ
|
ஞா
|
ஞாயறு
|
04.30 - 06.00
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக